Loading...

மைசூர்: செய்தி

21 Aug 2026
கர்நாடகா

பிளாஸ்டிக்கில் இட்லி, ஜிலேபியில் ரசாயனம்: கர்நாடக ரயில் நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலைய உணவகங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய சோதனையில் கெட்டுப்போன உணவுகள், ஆபத்தான ரசாயன நிறமிகள் மற்றும் சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு முறைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே 14 நாள் சிறப்பு உணவு பாதுகாப்பு முகாம் மற்றும் தீவிர ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு இரண்டாவது சுற்றில் இன்ஃபோசிஸ் அதிக Traineeகளை பணிநீக்கம் செய்கிறது

மணிகண்ட்ரோலின் கூற்றுப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனம் மைசூரு வளாகத்தில் உள்ள தனது பயிற்சி நிறுவனத்தில் உள் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெறத் தவறியதற்காக மேலும் 30-45 traineeகளை பணிநீக்கம் செய்துள்ளது.

முடா நிலஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடுவிப்பு

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (MUDA) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை குற்றவாளியாக்குவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பான லோக்ஆயுக்தா புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மைசூரு தசரா விழா: முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தும் இசைப்புயலும், இசைஞானியும்!

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில், முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர்கள் 'இசைஞானி' இளையராஜா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.

பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.

14 Mar 2024
கர்நாடகா

அரசியலில் இறங்கும் மற்றுமொரு ராஜ வம்சம்: கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் யதுவீர் வாடியார்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பாஜக நேற்று வெளியிட்டது.

12 Mar 2024
சென்னை

சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்

புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியும்.

28 Nov 2023
கர்நாடகா

3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த ஒரு மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது.